பண்டைக்
காலங்களில், மக்கள் ஒருவருக்கொருவர் பார்த்துப்
பழகியும், பேச்சு வழக்கிலும், கதைகள்
சொல்லியும், கேட்டும் அறிவை வளர்த்துக் கொண்டனர்.
இந்தப் பின்னணியில் இருந்து கல்வி முறைகள் உருவாயின. எடுத்துக் காட்டாக, கி.மு. 2055-இல், எகிப்தில்
பள்ளிக்கூடங்கள் இருந்தன. பிளேட்டோ கிரேக்கத்தில்
உள்ள ஏதென்சு நகரத்தில் கி.மு. 387-இல்
கல்விக்கூடம் ஒன்றை நிறுவினார். அரிஸ்டாட்டில் (கி.மு.384-கி.மு.322) அங்கு
இருபது ஆண்டுக் காலம் பயின்றார். இந்தக் கல்விக்கூடம் தான் ஐரோப்பாவின் முதல்
கல்விக் கூடம் ஆகும்
Post a Comment